2011 கிரிக்கட் உலகக் கிண்ணத்தினை இந்தியாவிற்கு விற்றோம் - மகிந்தானந்த அலுத்கமகே ( VIDEO இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2011 கிரிக்கட் உலகக் கிண்ணத்தினை இந்தியாவிற்கு விற்றோம் - மகிந்தானந்த அலுத்கமகே ( VIDEO இணைப்பு)

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் போது இந்தியாவுடன் இடம்பெற்ற இறுதிப்ப்போட்டியினை பண உழல் செய்து, போட்டியினை விட்டுக் கொடுத்ததாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


“நாம் 2011 உலகக் கிண்ணத்தினை விற்றோம், நான் அதனை உறுதியாக சொல்கின்றேன். விளையாட்டில் ஊழல் செய்தோம். இதுதொடர்பாக விவாதம் செய்த முடியும். பேச முடியும். நான் இதற்கு கிரிக்கட் வீரரை சம்பந்தபடுத்தவில்லை. ஆனால் சிலரால் இதுநடைபெற்றது”


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.