லங்கன் பிர்மியர் லீக் (LPL) போட்டித் தொடருக்கு அனுமதி வழங்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கன் பிர்மியர் லீக் (LPL) போட்டித் தொடருக்கு அனுமதி வழங்கப்பட்டது!

ஐந்து அணிகளை கொண்டு லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) இனை நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு இலங்கை அரசாங்கம், விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒப்புதல் வழங்கியுள்ளது.


இப்போட்டித்திடர் ஆகஸ்ட் 08 முதல் 20 வரையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.