ஞானசார தேரருக்கு உயிர்ப்பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானசார தேரருக்கு உயிர்ப்பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகாரசபைக்கு நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதிஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியளித்தமையால்ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் இந்த அறிவித்தலைவிடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 3 நாட்கள் ஞானசார தேரர் வழங்கிய நீண்ட சாட்சியின் இறுதியில் ஆணைக்குழுவின்தலைவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக பொது பல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.