நாட்டில் எல்லாவற்றையும் திறந்துவிட்டு, பள்ளிகளையும் கோவில்களையும் மூடிவைத்துக் கொண்டுகாலத்தைக் கடத்துவதன் நோக்கம் தான் என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்கூறுகையில், ”சமூக இடைவெளியோ முகக் கவசமோ இல்லாமல் , பொசன் போயா தினத்தில் அதிமுக்கிய பிரபலங்கள்விகாரைகளுக்குச் செல்ல முடியுமென்றால், பாமர மக்கள் தத்தமது வணக்கஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஏன் தடை போடுகின்றீர்கள்?
பள்ளிவாசல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிதான் திறக்க முடியுமென அறிவிப்பவர்கள், தொழுகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நல்லநேரமா தேடுகிறார்கள்?
இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்கூறுகையில், ”சமூக இடைவெளியோ முகக் கவசமோ இல்லாமல் , பொசன் போயா தினத்தில் அதிமுக்கிய பிரபலங்கள்விகாரைகளுக்குச் செல்ல முடியுமென்றால், பாமர மக்கள் தத்தமது வணக்கஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஏன் தடை போடுகின்றீர்கள்?
பள்ளிவாசல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிதான் திறக்க முடியுமென அறிவிப்பவர்கள், தொழுகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நல்லநேரமா தேடுகிறார்கள்?