உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றுஅமைச்சர் தெரிவித்தார்.
கூடுதல் கட்டணம் அகற்றப்படுவதால், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ .35 உம், டீசல் ஒரு லீட்டருக்கு ரூ. 25 உம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.