டீசல் மற்றும் பெற்றோல் மீதான கூடுதல் கட்டணம் அகற்றப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டீசல் மற்றும் பெற்றோல் மீதான கூடுதல் கட்டணம் அகற்றப்பட்டது!

டீசல் மற்றும் பெற்றோல் மீது சுமத்தப்பட்டிருந்த கூடுதல் கட்டணமான ரூ. 26 நீக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றுஅமைச்சர் தெரிவித்தார்.

கூடுதல் கட்டணம் அகற்றப்படுவதால், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ .35 உம், டீசல் ஒரு லீட்டருக்கு ரூ. 25 உம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.