அபுதாபியில் இருந்து 275 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அபுதாபியில் இருந்து 275 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபியில் இருந்து 275 இலங்கையர்கள் இன்று (17) புதன்கிழமை நாடு திரும்புகின்றனர்.

இவர்களில் கர்ப்பிணி தாய்மார்கள் 100 பேரும், சுகயீனமான சில பெண்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அபுதாபி மற்றும் துபாயில்  இருந்து இதுவரை 1200க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப தூதரகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.  

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.