கட்டாரிலிருந்து நேற்று வந்த 27 நபர்களுக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டாரிலிருந்து நேற்று வந்த 27 நபர்களுக்கு கொரோனா!

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தோரில் 27 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலம் மூவர் குவைத்திலிருந்து வந்தவர்கள் என்பதோடு ரஷ்யா மற்றும் அமீரகத்திலிருந்து நாடு திரும்பியோரும் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் ஹோமாகமயில் வசித்து வந்த அவரது மனைவி மன்றும் பிள்ளைக்கும் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர்களோடு நெருங்கிப் பழகிய மேலும் ஒரு குடும்பமும் அப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.