இது ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஒன்பது விமானங்களில் அவரதுஊழியர்களை ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.
அச்சம் மற்றும் அவசர நிலையை கருத்தில் கொண்டு கூலி வேலை செய்பவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை தேர்வுசெய்து வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 1,665 பேர் இந்தியர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.