நேற்றைய தினம் (02) முடிவில் இலங்கையில் கொறோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக பதிவாகியது.
இவர்களில் இதுவரை 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 40 கொரோனா தொற்றாளர்களர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.