
இதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தொழிலாளிகளுக்கு எதிரான தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை கூறியதாகவும் அமைச்சர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.