இனி 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்த தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்த தடை!

இலங்கையில் சட்டரீதியாக தொழில் புரியக் கூடிய நபர்களின் வயதை 14 இல் இருந்து 16 ஆக அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தொழிலாளிகளுக்கு எதிரான தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை கூறியதாகவும் அமைச்சர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.