இலங்கையில் இன்று 04 பேர் வரை இனம்காணப்பட்டுள்ளனர்; மொத்த எண்ணிக்கை 1,884!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று 04 பேர் வரை இனம்காணப்பட்டுள்ளனர்; மொத்த எண்ணிக்கை 1,884!

இலங்கையில் இன்றைய தினம் இதுவரையில் (13.06.2020 08.15 PM) 04 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 1252 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.