அதன்படி, நாட்டில் இதுவரை 1,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 1252 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.