இரத்தினபுரி பகுதியில் பெய்த அபூர்வ மழை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்தினபுரி பகுதியில் பெய்த அபூர்வ மழை!

இரத்தினபுரியிலுள்ள பிரதேசம் ஒன்றில் அடையாளம் காணப்படாத திரவ சொட்டுகள் விழுந்ததாக பிரதேச மக்கள்ள தெரிவித்துள்ளனர்.

கொடகவெல பிரதேச சபைக்கு அருகில் நேற்று (29) பிற்பகல் 1.30 மணியவில் இவ்வாறு மழை பெய்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் 10 பெர்சஸ் காணி முழுவதும் இந்த திரவ சொட்டுகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 - 10 நிமிடங்கள் வரையில் இவ்வாறு மஞ்சள் நிறத்தில் திரவ சொட்டுகள் விழுந்துள்ளன.

இந்த திரவ சொட்டுகள் பூமியில் விழுந்தவுடன் காய்ந்து போயுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.