திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய கலைசார் நிகழ்வுகள் மண்டபங்களில் நடிபெறுமாயின் அதற்கான சுகாதார வழிமுறைகளைபொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் அதிகபட்சமாக 25 விருந்தினர்களுடன் வைபவங்களை நடாத்துகையில் பின்பற்றக்கூடிய வழிமுறைகளைவெளியிட்டுள்ளனர்.
👇