இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை பார்வையிடச் சென்றனர்.
ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பு மாவட்டத்தில் பகல் / இரவு ஒளி வசதிகளுடன் கூடிய இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என ஷம்மி சில்வா தெரிவித்தார்.
இம்மைதான திட்டம் 03 ஆண்டுகளுக்குள் முழுமையாக அமைக்க உத்தியேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பண்டுலா குணவர்தன தெரிவித்தார்.
மேலும் ஹோமாகம பகுதியில் உள்ள தியகமவில் இந்த திட்டத்திற்காக 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.