கோவிட்19 இனை கட்டுப்படுத்தும் நோக்குடன் கத்தாரில் அனைத்து பொதுமக்கள் ஒன்றுகூடும் இஸ்தலங்கலும் இரு மாதங்களாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று (12) முதல் அனைத்து money exchange களும் திறக்க கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மீறுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.