இன்றைய நாள் முடிவில் 150 ஐ எட்டிய கொரோனா நோயாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய நாள் முடிவில் 150 ஐ எட்டிய கொரோனா நோயாளர்கள்!

இலங்கையில் மேலும் 16 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு இனம்காணப்பட்டனர். இதன்படி, இன்றைய நாள் முடிவில் (28.05.2020 12.10 AM) வரை 150 பேர் இனம்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,469 ஆக பதிவாகியது. இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 727 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.