அமரர் தொண்டமானின் மகன் ஜீவன்; தேர்தல் சட்டம் மற்றும் கோவிட்19 சுகாதார ஒழுங்கு சட்டத்தை மீறினார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமரர் தொண்டமானின் மகன் ஜீவன்; தேர்தல் சட்டம் மற்றும் கோவிட்19 சுகாதார ஒழுங்கு சட்டத்தை மீறினார்?

jeewan
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தோண்டமனுக்குப் பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரஎலிய மாவட்டத்தில் அவரது மகன் ஜீவன் தோண்டமான் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தையின் மரணத்துடன், ஜீவன் தோண்டமான் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் வகையிலான புகைப்படம் ஒன்று சிங்கள செய்தி ஊடகம் ஒன்று வாயிலாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும், திரு. ஜீவன் தொண்டமான் கோவிட் 19 சுகாதார ஒழுங்கு சட்டத்தை மீறியிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பாதுகாக்க இரண்டு நபர்களிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என சுகாதார ஒழுங்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்த புகைப்படத்தில் எவரும் அந்த சட்டத்தை பின்பற்றியவாறு தெரியவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பான உண்மை நிலையை ஜீவன் தொண்டமான் விளக்குவார் என நம்புகிறோம்.

Source: HERE

-யாழ் நியூஸ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.