கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்! -கல்வி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்! -கல்வி அமைச்சர்

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.