திறக்கப்பட்ட பங்கு சந்தை உடனடியாக மூடப்பட்டது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திறக்கப்பட்ட பங்கு சந்தை உடனடியாக மூடப்பட்டது!!

7 வாரங்களின் பின் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதும் பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது.

விலைச்சுட்டெணின் வீழ்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது S&P SL20 சுட்டெண் 196.93 கீழ் உள்ள நிலையில் அதன் முழு பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீத வீழ்ச்சி ஆகும்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.