ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

பௌத்த குருமார்கள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.