முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
பௌத்த குருமார்கள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.