எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மாவட்டங்களுக்கிடையிலான தனியார் மற்றும் அரச பஸ் சேவை வழமைக்கு திரும்பவுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட பஸ் சேவைகள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காலை 4.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட பஸ் சேவைகள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காலை 4.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
-அரசாங்க தகவல் தினைக்களம்