கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1,118 ஆக அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1,118 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று (24) மாலை 1,118 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை வரை புதிதாக தொற்றுக்குள்ளான 29 பேர் இனங்காணப்பட்டனர்.

இனம்காணப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இன்று வரை 674 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 435 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 09 பேர் உயிர்ப்பலி ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.