இன்று கோவிட் நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை! குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று கோவிட் நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை! குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளதுடன் இன்று (15) இதுவரை (8.30 PM) எவ்வித நோயாளர்களும் பதிவாகவில்லை.

இதேவேளை  வைரஸினால் பாதிக்கப்பட்ட 439 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றையதினம் 1489 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 10 ஆக பதிவாகியிருந்தது, இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்வடைந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.