இதேவேளை வைரஸினால் பாதிக்கப்பட்ட 439 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றையதினம் 1489 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 10 ஆக பதிவாகியிருந்தது, இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்வடைந்துள்ளது.