
இந்த பதவியேற்பு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னிலையில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியான ரணில் ஜெயவர்தனவிற்கு 33 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரணில் ஜெயவர்தன கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

