இன்று இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழு விசேட சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழு விசேட சந்திப்பு!

sri lanka election
தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே சந்திப்பொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது. நெருக்கடியான இந்நிலையில், பொதுத் தேர்தலைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்திற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பொது தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட போதிலும் குறித்த தினம் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்னும் இருப்பது ஒன்னரை மாத காலம் மட்டுமே இருப்பினும் இதுவரை வேட்பாளர் விருப்ப எண்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டமும் இன்று இடம்பெற்றுள்ளதுடன் தேர்தலில் போட்டியிடும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு செய்திகள் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.