இலங்கையில் நேற்றைய நாள் முடிவில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 61 பேர் குறித்த விபரங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் நேற்றைய நாள் முடிவில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 61 பேர் குறித்த விபரங்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் (28) 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இதுவரையில் 1530 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 61 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் 26 கடற்படை வீரர்களும், குவைட்டிலிருந்து வருகைதந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 18 பேரும், டுபாயிலிருந்து வருகைதந்து கிரகம தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 17 பேருமாக மொத்தம் 61​ பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரையில் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.