பலரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கொடுப்பனவினை வழங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளைகவனத்திற்கொண்டே சமூர்தி அபிவிருத்தி திணைக்களம் இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் ரூ. 5000 கொடுப்பனவினை பெறும் ஒவ்வொருவரும் சமூர்தி வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிக்கவேண்டும் என திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பந்துல திலகசிரி தெரிவித்தார்.