உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நுவரெலியாநிர்வாக மாவட்டத்திற்குற்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.