15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 6 இளம் வாலிபர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 6 இளம் வாலிபர்கள்!

girl raped
மொனராகலை, செவனகல எனும் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆறு பேரை  இன்று எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றின் உத்தவரின் படி எதிர்வரும் மே 26ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

குறித்த நபர்கள் 17 முதல் 20 உடையவர்கள் என்றும், அதில் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.