மொனராகலை, செவனகல எனும் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆறு பேரை இன்று எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றின் உத்தவரின் படி எதிர்வரும் மே 26ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
குறித்த நபர்கள் 17 முதல் 20 உடையவர்கள் என்றும், அதில் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.