இலங்கையில் இன்று மாலை (28.05.2020 4.15 PM) 02 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு இனம்காணப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கடற்படை சிப்பாய்கள் ஆவர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1471 ஆக பதிவாகியது. இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 716 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.