கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,471 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,471 ஆக உயர்வு!

இலங்கையில் இன்று மாலை (28.05.2020 4.15 PM) 02 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு இனம்காணப்பட்டனர். 

இவர்கள் இருவரும் கடற்படை சிப்பாய்கள் ஆவர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1471 ஆக பதிவாகியது. இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 716 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.