இன்று (17) இனங்காணப்பட்டவர்களில் இருவர் லண்டனிலிருந்து இலங்கை வந்து வாத்துவ தனிமைபடுத்தல் மையத்திலிருந்தும் மற்றைய08 நபர்களும் கடற்படை வீரர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதுவரை 538 நபர்கள் குணமடைந்துள்ளதோடு 423 நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.