பிரதமர் மஹிந்தவுக்கு கடிதம் எழுதிய இங்கிலாந்து நாட்டு சிறுவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் மஹிந்தவுக்கு கடிதம் எழுதிய இங்கிலாந்து நாட்டு சிறுவன்!

அப்துல்லா அபுபயித் எனும் இங்கிலாந்து, லன்டன் நாட்டை சேர்ந்த சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்திய கடிதம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்திலும் இன்று (04) மதியம் பதிவிட்டிருக்கின்றார்.

குறிப்பாக சூழல் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை ஒன்றை குறித்த சிறுவன் தனது மடலில் கேட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை குறித்த கடிதம் தனக்கு கிடைத்ததாகவும், மிகவிரைவில் அந்த சிறுவரை சந்திக்கவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.