
இதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்திலும் இன்று (04) மதியம் பதிவிட்டிருக்கின்றார்.
குறிப்பாக சூழல் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை ஒன்றை குறித்த சிறுவன் தனது மடலில் கேட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை குறித்த கடிதம் தனக்கு கிடைத்ததாகவும், மிகவிரைவில் அந்த சிறுவரை சந்திக்கவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
