UNP ஆதரவாளர்களை துன்புறுத்த மாட்டோம்! கோட்டா வாக்குறுதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UNP ஆதரவாளர்களை துன்புறுத்த மாட்டோம்! கோட்டா வாக்குறுதி

தேர்தல் முடிவின் பின் ஐக்கிய தேசியக் கட்சியினர் பரவலாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் முறையிட்டிருந்ததோடு இது குறித்து பெரமுன கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபே அவ்வாறு நிகழாது பார்த்துக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.

பல இடங்களில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த காரணத்திற்காக பெரமுனவினரால் மக்கள் துன்புறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரணில் மற்றும் கோட்டாபய இது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Sonakar

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.