
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபே அவ்வாறு நிகழாது பார்த்துக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.
பல இடங்களில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த காரணத்திற்காக பெரமுனவினரால் மக்கள் துன்புறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரணில் மற்றும் கோட்டாபய இது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Sonakar