
இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சின்னம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைக்கு தீர்வு கண்டு முடியுமான வரை அவருக்கு ஆதரவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.