
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவிற்க ஆதரவாக மேடைகளில் ஏறும்போதெல்லாம் அவர்கள் பல விரும்பத்தகாத அனுபவங்களை சந்தித்து வந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நேற்று (18) கட்சி மத்திய குழு கூட்டத்தைத் தொடர்ந்து கட்சியின் முடிவை அறிவித்தார்.