கோட்டாபயவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களில் சுதந்திரக் கட்சி பங்கேற்காது! – தயாசிறி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டாபயவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களில் சுதந்திரக் கட்சி பங்கேற்காது! – தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டபய ராஜபக்ஸவுக்கு ஆதரவாக பிரச்சார பேரணிகளில் பங்கேற்காது என்றாலும், இலங்கை பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதித் தேர்வை ஆதரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட கட்சி கையெழுத்திட்டுள்ளது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தாயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவிற்க ஆதரவாக மேடைகளில் ஏறும்போதெல்லாம் அவர்கள் பல விரும்பத்தகாத அனுபவங்களை சந்தித்து வந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நேற்று (18) கட்சி மத்திய குழு கூட்டத்தைத் தொடர்ந்து கட்சியின் முடிவை அறிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.