
பம்பலப்பிட்டிய போரா பள்ளிவாயலில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டிற்காக 21 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் கண்டி உட்பட நாட்டின் முக்கிய சுற்றுலாப் பிரதேசங்களுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.