
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது புறக்கணிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணி அசொக டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த வழக்கைத் தொடுத்துள்ள மனுதாரர், வெளிநாட்டில் வசிப்பவர் எனவும், அவருக்கும் அமெரிக்காவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், இதனால் அமெரிக்க நீதிமன்றத்துக்கு அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள எந்தவித அதிகாரமும் இல்லையெனவும் சட்டத்தரணி அசோக டி சில்வா அமெரிக்க நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் சிங்கள நாளிதழொன்று தெரிவித்துள்ளது.