UNP தனிப் போக்கில் போனால், தனியாக தீர்மானம் எடுப்போம். -சம்பிக்க ரணவக்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UNP தனிப் போக்கில் போனால், தனியாக தீர்மானம் எடுப்போம். -சம்பிக்க ரணவக்க!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவதாக இருந்தால், அக்கூட்டணியின் கட்சித் தலைவர்களுடன் முன்னெடுக்கப்படும் விரிவான கலந்துரையாடலின் பின்னரே அது இடம்பெற வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கூட்டணி ஊடாக களமிறக்குவதாயின் தனக்கு சுயாதீனமாக தீர்மானம் எடுக்க வேண்டிவரும் எனவும் அமைச்சர் கூறினார்.

தனியார் வானொலியில், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.