
இந்த நியதிகளில், ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை நிருவகிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைமை தொடர்பிலும் கொள்கை ரீதியிலான விடங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அஸ்கிரிய பீட பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி பி.எம்.ஐ.சி.எச். இல் இந்த விடயங்களை அறிவிக்கும் விசேட நிகழ்வொன்று மகா சங்கத்தினர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-Daily ceylon