
இதற்கு வருகை தரவுள்ளோர் எதிர்ப்பு பதாதைகளை எடுத்து வருவது நல்லது. நீதிமன்றுக்கு அவசியமான சாட்சியாக இம்மக்கள் கூட்டம் பொங்கியெழ வேண்டும்.ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் முக்கியமான இப் போராட்டம் புத்தளத்தின் மைல் கல்லாக விளங்க வேண்டும்.
புரியாணி மறந்து இறைவேதம் கூறிய சமூகப் பற்றுடனும் ஒழுக்கத்துடனும் புறப்படு பெண்ணே ஓர் சமூகத்தைக் காப்பதற்காக! நீ இறந்த பின்பும் உனக்கான நன்மைகளை அள்ளிவழங்கும்!”

