
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோரிடம் தாக்குதல் குறித்து சில சாட்சியங்களை பெறுவதற்காக நாளை தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.