தாஜுதீன், லசந்த வழக்குகளை விரைவுபடுத்தவும்.! சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாஜுதீன், லசந்த வழக்குகளை விரைவுபடுத்தவும்.! சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்!

லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் வசீம் தாஜுதீனின் கொலை உட்பட தேக்கத்தில் உள்ள சம்பவங்களின் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவுக்கு இன்று (15) கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிஸாரினால் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காக தனது திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படும் ஆவணங்களை சரியான முறையில் முழுமைப்படுத்தி ஒப்படைக்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.