இம்மாத இறுதிக்குள் புதிய கூட்டமைப்பு - பிரதமர் ரணில் விக்ரமசிங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாத இறுதிக்குள் புதிய கூட்டமைப்பு - பிரதமர் ரணில் விக்ரமசிங்க


ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து இந்த கூட்டணி அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டே பிரதமர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.