முற்றுகையில் சிக்கிய பொலிஸ் போலிச் சான்றிதழ்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முற்றுகையில் சிக்கிய பொலிஸ் போலிச் சான்றிதழ்கள்!

பொலன்னறுவை பகுதியில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, போலியாகத் தயாரிக்கப்பட்ட  பொலிஸ் சான்றிதழ்கள் , கல்விச் சான்றிதழ்கள் , பரீட்டை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் , காணி அத்தாட்சிப் பத்திரங்கள் , சாரதி அனுமதிப்பத்திரங்கள் , வைத்திய சான்றிதழ்கள் , நீதிமன்ற ஆவணங்கள், கிராம சேவகரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் சிக்கின.

மேலும் மரம் மற்றும் பலகை வியாபார அனுமதிப்பத்திரம் , வனவளம் சார்ந்த அனுமதிப் பத்திரங்கள் மற்றும் அரச , தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 86 இறப்பர் முத்திரைகள் மற்றும் 2 அச்சிடும் இயந்திரங்களும் கணணி ஆகியன கைப்பற்றப்பட்டன.

-metro

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.