கேகாலை மாவட்ட யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளனர்.
இதற்காக மாதிரி உருவப் படமொன்றையும் வெளியிட்டுள்ள யட்டியாந்தோட்டை பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்டால் 036 2270224 என்ற யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.