
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அம்பகமுவ, கொத்மலை, நுவரெலிய பிரதேசங்களுக்கு நிலசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது