ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அது கட்சி யாப்புக்கு உட்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகிய பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் எனவும் அதுவே கட்சியின் சம்பிரதாயமாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.