ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னணியை அரசாங்கம் இருட்டடிப்பு செய்கிறது – தாரக பாலசூரிய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னணியை அரசாங்கம் இருட்டடிப்பு செய்கிறது – தாரக பாலசூரிய!

முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச்சட்டம் நிறைவேற்றம், புர்கா ஆடைக்கு நிரந்தர தடை ஆகியவற்றை நிறைவேற்றி அரசாங்கம் ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

அத்துடன் ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதத்தை கடந்து விட்டாள் அரசாங்கம் நாட்டில் குண்டுத்தாக்குதல் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்கி விடும்.

குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கிடையில் தற்போது போட்டித்தன்மை காணப்படுகின்றது. தாக்குதல் இடம் பெற்று மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் இன்றும் ஒரு தீர்வு முன்வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.