லாஹூர் - கொழும்பு விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது!
Posted by Yazh NewsAuthor-
தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாகிஸ்தான் லாஹூர் நகருக்கான விமான சேவை வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலேயான அசாதாரண சூழ் நிலையினையொட்டி கொழும்பு - லாஹுர் விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
கராச்சி கொழும்பு இடையிலேயான விமான சேவைகள் ஏற்கனவே ஆரம்பாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.