ஷாபியின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!
Posted by Yazh NewsAuthor-
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல் மருத்துவர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆகஸ்ட் ஆறாம் திகதி விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.